ஜோதிடத்தில் உள்ள 12 ராசிகளுக்குள் இருப்பவர்களுக்கு ஒரு சில விஷயங்கள் அவர்களது நட்சத்திரங்களை அடிப்படையாக கொண்டு மாறுபடும்.
இதில் சில ராசிக்காரர்கள் மிகவும் அதிஷ்டசாலிகள், மிகவும் அரிதானவர்கள் என்று உள்ளது. அது எந்த ராசிக்காரர்கள், அவர்கள் ஏன் அதிஷ்டசாலிகள் என்று அழைப்படுகிறார்கள் என்பது பற்றி இங்கு தெரிந்துக் கொள்வோம்.
மேஷம்
மேஷ ராசி ஏன் அரிதானது?
தனுசு
தனுசு ராசி ஏன் அரிதானது?
கும்பம்
இதில் சில ராசிக்காரர்கள் மிகவும் அதிஷ்டசாலிகள், மிகவும் அரிதானவர்கள் என்று உள்ளது. அது எந்த ராசிக்காரர்கள், அவர்கள் ஏன் அதிஷ்டசாலிகள் என்று அழைப்படுகிறார்கள் என்பது பற்றி இங்கு தெரிந்துக் கொள்வோம்.
மேஷம்
- மேஷம் ராசியில் மார்ச் 21- ஏப்ரல் 19 வரை பிறந்த நபர்களுக்கு இந்த பலன்கள் பொருந்தும். இவர்கள் தங்களை தாங்களே நேசிக்கும் உள்ளம் கொண்டவர்களாக இருப்பார்கள். தங்களது உறவுகள் மீது அளவு கடந்த அன்பு வைத்திருப்பார்கள்.
- இவர்கள் சவால்களை சமாளிக்கும் விஷயத்தில் சற்று பலவீனமானவர்களாக இருப்பார்கள். இவர்கள் எந்த விஷயத்தை காண்கிறார்களோ அதை அடைவதற்கான சாத்தியங்கள் அதிகமாக இருக்கும்.
மேஷ ராசி ஏன் அரிதானது?
- இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும் என்ன முடிவு எடுப்பார்கள் என்பது யாருக்கும் தெரியாது.
- இவர்கள் தங்களது வாழ்க்கையின் அடுத்த நிலைக்கு செல்லும் போதோ அல்லது ஏதாவது ஒரு முடிவை எடுக்கும் போதோ, யாராவது இப்படி நடந்து விடலாம்.
- இத்தகையவர்கள் துணிச்சலும், அச்சமின்மையும் கொண்டவர்களாக இருப்பார்கள். தன் மனதில் உள்ள உறுதியான கருத்துக்களை எடுத்துக் கூறும் திறன் கொண்டவர்களாக இருப்பார்கள்.
தனுசு
- தனுசு ராசியில் நவம்பர் 22 - டிசம்பர் 21 -க்குள் பிறந்தவர்களுக்கு இந்த பலன்கள் பொருந்தும். இந்த ராசிக்காரகள் ஏன் மிக அரிதானவர்களாக கருதப்படுகிறார்கள் என்றால் சமீப காலமாக தனுசு ராசியில் பிறப்பவர்களே குறைவாகி விட்டார்கள்.
- இவர்கள் மிக அரிதான ரத்தினம் போன்றவர்கள் மேலும் இவர்களது அறிவு திறன் மிக கூர்மையானது.
தனுசு ராசி ஏன் அரிதானது?
- இவர்கள் ஏன் அரிதானவர்கள் என்றால் இவர்கள் தங்களது அதிக சக்தியால் பணம் மற்றும் ஆண்களை கவர்பவர்களாக இருப்பார்கள்.
- இவர்கள் இந்த உலகத்தை நன்றாக புரிந்தவர்களாகவும், எந்த சூழ்நிலையிலும் மற்றவர்களுக்கு துரோகம் நினைக்காத நல்ல உள்ளம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.
கும்பம்
- கும்பம் ராசியில் ஜனவரி 20 - பிப்ரவரி 18 வரை பிறந்தவர்களுக்கு இந்த பலன்கள் பொருந்தும். சொன்ன சொல் தவறாத இவர்கள் முரட்டு பிடிவாதகாரராக இருப்பார்கள்.
- மனதை ஒரே நிலையில் கட்டுப்படுத்தக் கூடிய மனப் பக்குவம் கொண்டவர்கள். தனக்கு பிடித்தவர்களிடம் நெருங்கி பழகும் இவர்கள், எவ்வளவு பெரிய பெயர், புகழ், கௌரவம், அந்தஸ்து இருந்தாலும் பிடிக்கவில்லை என்றால் துட்சமாக நினைத்து அவற்றை தூக்கி எறிவார்கள்.
- இவர்களுடைய பிறப்பில் இருந்தே விசுவாசம் என்பது இவர்களோடே இருக்கும். உறவுகளை அதிகமாக மதிப்பவர்களாக இருப்பார்கள்.
- இவர்கள் சுயநலம் கொண்டவர்களாக இருப்பது இல்லை. இந்த விடயங்களால் தான் இவர்கள் மற்றவர்களால் அதிகமாக மதிக்கப்படுகிறார்கள்